ஒட்டுமொத்த மக்களும் ஏமாற்றப்பட்ட தினம் இன்று…

Views: 231 ஒட்டுமொத்த மக்களும் ஏமாற்றப்பட்ட தினம் இன்று… இதனால் என்ன பலன் கிடைத்தது என்பது இருவருக்கும் மட்டுமே தெரிந்த ரகசியமாக இருக்கிறது… பணமதிப்பு இழப்பில் பெரும் மதிப்பை இழந்தது பாமர மக்கள் மட்டுமே…. பலன் அடைந்தவர்கள் இருவர் மட்டுமே…. இருவரும்… அவர்களின் கொள்கைகளுமே… பத்து சதவீத மக்கள் பலத்துடன் பணத்துடன் வாழ தொண்ணூறு சதவீத மக்களை பலி கொடுப்பது… அதாவது வாட்டி வதைப்பது… சுரண்டுவது.. வரிகளை போட்டு கொடுமைபடுத்துவது… பத்து பேரை பலம் ஆனவர்களாக ஆக்கிஅவர்களுக்கு … Continue reading ஒட்டுமொத்த மக்களும் ஏமாற்றப்பட்ட தினம் இன்று…